Wednesday, November 7, 2012

ஜித்தா மண்டல குர்பானி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இவ்வருட ஹஜ் பெருநாளைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமை ஏற்பாடு செய்திருந்த கூட்டு குர்பானி திட்டத்திற்க்கு ஜித்தா மண்டலம் 4 ஆடுகளுக்கும், 5 மாடுகளுக்கும் உண்டான பங்குகளை திரட்டி மாநிலத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டு அதனை மாவட்டம் மூலம் ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment