Tuesday, November 20, 2012

ஜித்தா-பாப் மக்கா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 16-11-2012 வெள்ளி அன்று மஃரிப் முதல் இஷா வரை ஜித்தா மண்டலம் பாப் மக்கா கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.நஸ்ருதீன அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பி உரை நிகழ்த்தினார்கள். து.ஆ மற்றும் இரவு உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment