Tuesday, November 20, 2012

ஜித்தா-செனைய்யா கிளை இலவச குர்ஆன்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வாரம் ஜித்தா மாநகர் ஹூம்ரா பகுதியில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம், அந்தியித்தை சேர்ந்த சகோ.பூபாலன் மற்றும் திருவாருர் மாவட்டம் முல்லிக்கோட்டையை சேர்ந்த சகோ. குமார் இருவரும் தூய இஸ்லாத்தை தழுவி முறையே அஹமது, முஹம்மது என்று தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்ட விபரத்தை அறிந்த ஜித்தா மண்டலம் செனைய்யா கிளை நிர்வாகிகள் இருவரையும் சந்தித்து, இஸ்லாத்தின் ஓரிறை கொள்கையை கூறியதோடு இஸ்லாத்தின் பெயரில் புரையோடி இருக்கும் அநாச்சாரங்களை எடுத்துரைத்ததோடு, அவர்கள் இருவருக்கும் இரு தமிழாக்க குர்ஆன் மற்றும் 15 இஸ்லாமிய நூல்களும் வழங்கப்பட்டு தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment