Tuesday, November 13, 2012

ஜித்தா-ஜிஸான் கிளை தாஃவா & மஷூரா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், 09-11-2012 வெள்ளி அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டல ஜிஸான் கிளையில் தாஃவா மற்றும் கிளை மஷூரா கிளைத்தலைவர் சகோ.ஜப்பார் தலைமையில் நடைபெற்றது. இதில் தாடியின் அவசியம் பற்றி சி.டி உரையின் ஒளிபரப்போடு விளக்கப்பட்டது. பின்பு நடந்த கிளை கூட்டத்தில் வரும் நாட்களில் பயான், துண்டு பிரசுரம், அஷூரா நோன்பை மக்களிடம் கொண்டு செல்வது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment