Saturday, November 10, 2012

ஜித்தா-ஸாகர் கிளையில் மார்க்க உரை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09-11-2012 வெள்ளி அன்று மாலை 04 முதல் 05 வரை ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ரஃபி அவர்கள். அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment