Wednesday, November 21, 2012

பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து முற்றுகைப் போராட்டம்


முற்றுகைப் போராட்டம் வாபஸ்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, November 22, 2012, 14:34
போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதால் TNTJ அறிவித்த 24-11-2012 ஆளுனர் மாளிகை  முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து முற்றுகைப் போராட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, November 20, 2012, 15:27
முற்றுகை போராட்டம்
பாலஸ்தீனத்தில் அப்பாவி முஸ்லிம்களை குண்டு வீசி கொன்றொழிக்கும் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்தும், இஸ்ரேலின் உடனான தூதரக உறவை மத்திய அரசு உடனே துண்டிக்க வலியுறுத்தியும்
ஆளுநர் மாளிகை முற்றுகை
இன்ஷா அல்லாஹ்
கண்டன உரை : பீஜே
நாள் : 24.11.12 – சனிக்கிழமை
நேரம் : காலை 11 மணி
இடம் : பனகல் மாளிகை, சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகில்.
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

No comments:

Post a Comment