Wednesday, November 14, 2012

ஜித்தா-தபூக் கிளையில் பிலிப்பைன்ஸ் பெண்களுக்கான பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில்  கடந்த 09-11-2012 வெள்ளி அன்று அஸருக்கு பிறகு பிலிப்பைன்ஸ் சகோதரிகளுக்கான  மார்க்க உரை நிகழ்ச்சி கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்களின் துனைவியார் சகோதரி, சுமையாஹ்வின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சகோதரி சுமையாஹ் அவர்கள் "இஸ்லாமிய பெருநாட்களும், கிருஸ்துவ திருநாட்களும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் புதிதாக இஸ்லாத்தை தழுவிய 30திற்கும் மேற்பட்ட பிலிப்பைன்ஸ் சகோதரிகள் கலந்து கொண்டனர். குறிப்பாக இவ்வருடம்  ஹஜ் கடமையை முடித்துவிட்டு வந்த 15  சகோதரிகளுக்கும் சிறிய விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ரு அவர்களுக்கு அன்பளிப்புகளும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்,

No comments:

Post a Comment