Sunday, November 4, 2012

ஜித்தா - தபூக் கிளையில் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 02-11-2012 வெள்ளி அன்று ஜும்.ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்  "அல்லாஹ்வை அஞ்சுபவர் யார்?" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள். மேலும் கிளைச் செயலாளர் சகோநிஜாம் அவர்கள் " இறைத் தூதர்களும்எதிப்பாளர்களும்" என்ற தலைப்பிலும், கிளை பொருளாலர் சகோ. முஜாஹீத் அவர்கள்  "மூமின்களின் பண்புகள்" என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள். இதில் 45திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக்கொண்டனர். நபிவழி து.ஆ வுடன் மதிய உணவிற்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
 

No comments:

Post a Comment