Sunday, October 7, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனி நபர் தஃவா

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை  மர்கஸில்  கடந்த 04-10-2012 வியாழன் அன்று இஷாவிற்குப் பிறகு மூன்று பாகிஸ்தான் சகோதரர்களுக்கு  தனி நபர் தஃவா செய்யப்பட்டது. கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்களும், கிளைச் செயளாலர் நிஜாம் அவர்களும்: உருது மொழியில் இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் எடுத்துகூறி, உருது மொழியிலான முக்கிய நூல்களையும் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment