Thursday, October 4, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை தர்பியா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளையில் 27/09/2012 அன்று வியாழன் இரவு 11:30 முதல்  01 மணிவரை வாராந்திர மார்க்க தர்பியா நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள்:  குர்ஆன் பாதுகாக்கப்பட்டது எவ்வாறு?  "ஹதீஸ் கலை" [பகுதி-4] என்ற தலைப்பில் TNTJ மாநில தலைமையில் சகோ, P.J அவர்கள் நடத்திய பாடத்தின் உரையின் வீடியோ காட்சிகளுடன்குர்ஆன், ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் [கொள்கை சகோதரர்களுக்கு] எடுத்துரைத்தார். இதில் தபூக் கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டுபல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர். மேலும் துஆவுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி நிறைவுற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment