Friday, October 5, 2012

ஜித்தா மண்டல நிர்வாகக்குழு கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 03-10-2012 புதன் அன்று ஜித்தா மண்டல நிர்வாகக்குழு கூட்டம் மண்டல தலைவர் சகோ. நௌஷாத் தலைமையில் நடைபெற்றது. மண்டல து.தலைவர் சகோ. ரஃபீ ஜமாத்தாக ஏன் செயல்பட வேண்டும் என்ற தலைப்பில் மார்க்க உரை நிகழ்த்தினார்கள். மண்டல செயலாளர் இன்ஷா அல்லாஹ் 05-10-2012 வெள்ளி அன்று நடைபெற உள்ள ரத்ததான முகாமிற்க்கான ஏற்பாடுகளை பற்றி விளக்கியதோடு, எவ்வாறு சிறப்பாக செயல்படுத்த வேண்டும் ஆலோசனைகளையும் பெற்றார். பின்பு இனி வரும் நாட்களின் செயல்பாடுகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் கூட்டம் இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment