Friday, October 5, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் பிறமத நண்பர்களுக்கு தஃவா

அல்லாஹ்வின் பேரருளால்  TNTJ  ஜித்தாஹ் மண்டலம்  தபூக்  கிளை மர்கஸிற்க்கு 28/09/2012 வெள்ளி அன்று  ஜூம்ஆவிற்கு பிறகு தபூக்  புறநகர் பகுதியில் பணிபுரியும் நாகர்கோவில் சகோ. டேவிட் அவர்களையும், புதுகோட்டை - காரக்குடி சகோ. மணி அவர்களையும் அழைத்து வந்து இஸ்லாத்தினை பற்றி விளக்கமளிக்கப்பட்டது. பின்பு அவர்களுக்கு சகோ. P.J அவர்களின் தமிழாக்கம், திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம்,  மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்,  பைபில் இறைவேதமா?,  இயேசு இறைமகனா?, இயேசு சிலுவையில் அறையப்பட வில்லை, நபிவழித் தொழுகை மற்றும் பல இஸ்லாமிய 15 நுல்களையும். மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், நாத்திகர்களுடன் நடந்த விவாதம், கிருஸ்தவர்களுடன் நடந்த விவாதம், பைபில் இறை வேதமா? குர்ஆன் இறை வேதமா?  விவாதம்,  இஸ்லாத்தின் தனிச் சிறப்புகள்! ஆகிய தலைப்புகளின் 25 DVD களையும் வழங்கினர்கள். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment