Sunday, October 21, 2012

ஜித்தா-ஷகாகா கிளையில் இஸ்லாத்தை தழுவிய அன்பழகன்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19-10-12 வெள்ளி அன்று ஜும்.ஆ விற்க்குப்பிறகு ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் நாகை மாவட்டம் திட்டச்சேரி-கொந்தையை சேர்ந்த சகோ.அன்பழகன்(கறுப்பு சட்டை, பேண்ட் அணிந்திருப்பவர்) தூய இஸ்லாத்தினை ஏற்றார். அவருக்கு சகோ. இஸ்மத் மற்றும் உபைதுற் ரஹ்மான் ஏக அல்லாஹ்வின் வல்லமை பற்றியும் இஸ்லாம் பற்றியும் எடுத்துரைத்து கலீமாவை சொல்லிக்கொடுத்தனர். அவர் தன் பெயரை ஹபீபுல்லாஹ் என்றும் மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment