Saturday, October 27, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர தர்பியா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ்  மண்டலம்  தபூக் கிளையில் 25/10/2012 வியாழன் இரவு 11:30 முதல் 01  மணி  வரை  வாராந்திர  மார்க்க  தர்பியா நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள், ஹதீஸ்கள்  தொகுக்கப்பட்டது எவ்வாறு?  எப்போது"ஹதீஸ்கலை" [பாகம்-6]  என்ற தலைப்பில் TNTJ மாநில தலைமையில் சகோ. P.J  அவர்கள்  நடத்திய  பாட  உரையின்  வீடியோ காட்சிகளுடன்,  குர்ஆன் ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் எடுத்துரைத்தார்கள். இதில்  தபூக்  கிளை  நிர்வாகிகளும்  மற்றும்  கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்து கொண்டு,  பல்வேறு  சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர். து.ஆ வுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment