Friday, October 5, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனி நபர் தஃவா

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக்  கிளையில்  கடந்த 28-09-2012 வெள்ளி அன்று இஷாவிற்கு பிறகு தபூக் தரீக் மதீனாவில் பணிபுரியும் இலங்கை சகோதரர் சுகுந்தனுக்கும், கேரளா மாநில திருச்சூர் நாராயணனுக்கும் அவர்களது கேம்பிற்க்கு சென்று கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்களும், கிளை செயலாளர் சகோ. நிஜாம் அவர்களும்சத்திய மார்க்கம் இஸ்லாத்தைப்பற்றி எடுத்துகூறி இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்தனர். அப்பொழுது அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து பின் இருவருக்கும் தலா 10 நூல்களும், 10 சி.டிக்களும் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment