Saturday, October 13, 2012

TNTJ ஜித்தா-ஷர்ஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் 12--10-12 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் வாராந்திர மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தம்மாம் முனிப் அவர்கள் "அழகிய பொறுமையை கொள்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அனேகர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பின் மாநில தலைவர் சகோ. பி.ஜெ உடல் நலம் பற்றி எடுத்துக்கூறி, அவர்களுக்காக து.ஆ செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment