Sunday, October 28, 2012

ஜித்தா-பாப் மக்கா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-10-12 ஞாயிறு அன்று மஃரிப் முதல் இஷா வரை ஜித்தா மண்டலம் பாப் மக்கா கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. தம்மாம் முனிப் அவர்கள் தாஃவாவின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் அனேகர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் இரவு உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment