Thursday, October 4, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் பேச்சாளர் பயிர்ச்சி!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 28-09-2012 வெள்ளியன்று காலை 10 முதல் 11 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு கிளைத் தலைவர்  சகோ.  அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளைச் செயலாளர் சகோநிஜாம் அவர்கள் முதல் கட்ட பேச்சை முன் உதரணமாக பேசியவுடன் பின்பு ஒருவர் பின் ஒருவராக தபூக் கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மற்றும் கொள்கை சகோதரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். மேலும் து.ஆவுடன் நிகழ்ச்சி இனிதே  நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment