Saturday, October 13, 2012

ஜித்தா மண்டல பாப் மக்கா கிளை வாராந்திர பயான்.


அல்லாஹ்வின் பேரருளால் 12-0-10-12 வெள்ளி அன்று மாலை ஜித்தா மண்டலம் பாப் மக்கா கிளையில் வாராந்திர பயான் நடைபெற்றது. அதில் மண்டல து. தலைவர் சகோ. ரஃபீ அவர்கள், “அல்லாஹ்வின் கோபம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment