Saturday, June 16, 2012

ஜித்தா-தபூக் கிளை வாரந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில்
15/06/2012 வெள்ளி அன்று ஜூம்ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க
சொற்பொழிவு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் "அழைப்பு
பனியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "மனிதனின் பாவமும்
மன்னிக்கும் இறைவனும்" என்ற தலைப்பிலும், கிளை பொருளார்  சகோ. முஜாஹீத் அவர்கள் "இஸ்லாத்தை சடங்குகளாக பின் பற்றும் முஸ்லீம்கள் " என்ற தலைப்பிலும், சகோ. முஹம்மது சாலிஹ் அவர்கள் "காற்றுள்ள போதே
தூற்றிக்கொள்" என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள். இந்நிகழ்ச்சியில்
மூன்று பிறமத சகோதரர்கள் உட்பட 50 சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மதிய உணவு மற்றும் து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment