Saturday, June 16, 2012

ஜித்தா-ஷர்ஃபியா கிளை வாராந்திர பயான்

வல்ல ரஹ்மானின் கிருபையால் கடந்த 15-6-2012 வெள்ளி அன்று மஃக்ரிப் முதல் இஷா வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கப்ர் வேதனை எனும் தலைப்பில் சகோ. ஹுசேனும், கியாமத் நாளின் அடையாளங்கள் எனும் தலைப்பில் அக்கிளையின் தலைவர் சகோ. செய்யது முஸ்தபாவும் உரை நிகழ்த்தினார்கள். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment