Saturday, June 16, 2012

ஜித்தா மண்டல பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 13-06-2012 புதன் அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் ஜித்தா-ஸாகர் பகுதியில் பெண்களுக்கான சிறப்பு பயான் ஒன்றினை ஏற்பாடு செய்து இருந்தது. இதில் சகோ. ராஷிதா அப்துற் ரஹ்மான் ஆலிமா அவர்கள் விடைபெறும் நேரம் என்ற தலைப்பில் மிகச்சிறப்பாக உரையாற்றினார்கள். இதில் பெண்கள் 45 பேர்களும், சிறுவர், சிறுமியர் 15 பேர்களும் ஆக 60 பேர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். சிற்றுண்டி து.ஆ விற்க்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

(குறிப்பு:- பெண்களாக கலந்து கொண்டதால், அவர்கள் போட்டோ எடுப்பதை விரும்பாததால், போட்டோ எடுக்கவில்லை)

No comments:

Post a Comment