Friday, June 8, 2012

ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் ஆன்லைன் நிகழ்ச்சி.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 08-06-2012 வெள்ளி அன்று ஜும் ஆவிற்க்கு பிறகு ஆன்லைன் மூலம் கேள்வி பதில் நிகழச்சி ஏற்பாடு செய்யப்பட்டுதிருந்தது. இதில் மாநில தலைவர் சகோ. பி.ஜெ அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். 60 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டது மட்டும் அல்லாமல் மர்க்ஸ்க்கு வர இயலாதவர்கள் தங்களின் கேள்விகளை மொபைல் மூலம் அனுப்பியும் கேட்டு இருந்தார்கள். எல்லா கேள்வியும் கேட்க இயலாமல் போனாலும் கேட்கபட்ட கேள்விகளுக்கு நிறைவான பதில் கிடைத் திருப்தியுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment