Saturday, June 16, 2012

ஜித்தா-ஷர்ஃபியா கிளையின் தேசம் கடந்த தவ்ஹீத் பணிகள்

வல்ல ரஹ்மானின் கிருபையால் கடந்த 15-6-2012 அன்று மக்ரிப் முதல் இஷா வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த சகோதரர்களுக்கு உருது மொழியில் பயான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் சகோ. சௌகத் உசேன் அவர்கள் இஸ்லத்தின் அடிப்படை கொள்கைகள் பற்றி உருது மொழியில் உரை நிகழ்த்தினார்கள். 60க்கு அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர். இரவு உணவு து.ஆ விற்க்குப்பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.




No comments:

Post a Comment