Saturday, June 23, 2012

ஜித்தா-சுலைமானியா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-06-2012 வியாழன் இரவு இஷாவிற்க்குப்பின் ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில் மார்க்க உரை நடைபெற்றது. இதில் சகோ.சௌக்கத் ஹுசைன் அவர்கள் குர் ஆன், ஹதீஸின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அனேகர் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் இரவு உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment