Thursday, June 14, 2012

ஜித்தா-ஷகாகா கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு

இறைவனின் அருளால் 07/06/2012 வியாழக்கிழமை இரவு  10.30 மணிக்கு  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஷ்காகா கிளை

வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியை கிளை செயலாளர் சகோ.இஸ்மாயில் தொடங்கிவைத்தார்கள். இதில் அமைப்பாளர் சகோ. A.K.உபைதுர்ரஹ்மான் அவர்கள் " பித்-அத்தினால் ஏற்படும் விளைவுகள். " என்ற தலைப்பில் விளக்கமாக உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இரவு உணவுதுஆ-விற்குபின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.




No comments:

Post a Comment