Thursday, June 14, 2012

ஜித்தா-ஷகாகா கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சகோதரர்.

அல்லாஹ்வின் மாபெருக் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் கடந்த 08-06-2012 வெள்ளி அன்று சீர்காழி தென்னியநல்லூரை சேர்ந்த பாலு (வெள்ளை சட்டை அணிந்து, முடியை சிறிதாக வெட்டி இருப்பவர்) என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை உமர் என மாற்றிக் கொண்டார்கள்கிளை அமைப்பாளர் சகோ. உபைதுர் ரஹ்மான் அவர்கள் அவருக்கு இஸ்லாம் பற்றிய அடிப்படை கொள்கைகளையும், ஓரிரை கொள்கையைப்பற்றியும் விரிவாக விளக்கியதோடு, சகோ. பி.ஜெ மொழிபெயர்த்த தமிழ் குர்ஆன் தமிழாக்கம் ஒன்றையும் கிளை சார்பாக வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்! 


No comments:

Post a Comment