Tuesday, March 19, 2013

TNTJ ஜித்தா-ஸாகர் கிளையில் மார்க்க உரை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-03-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ விற்க்குப்பிறகு ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் சகோ. முனாப் அவர்கள் வரும்முன் உரைத்த இஸ்லாம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment