Sunday, March 10, 2013

TNTJ ஜித்தா-செனைய்யா கிளை மாதாந்திர கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் செனைய்யா கிளையின் மாதாந்திர கூட்டம் 08-03-2013 வெள்ளி அன்று அஸருக்குப்பிறகு  மண்டல செயலாளர் சகோ. அப்துல் பாரி தலைமையில் நடைபெற்றது. இதில் சகோ. சௌக்கத் ஹுசைன் தவ்ஹீத் என்றால் என்ன என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்பு கிளை செயல்பாடுகள் பற்றியும், மாநில தலைவர் பி.ஜெ சவுதி வந்தது பற்றியும்,மாநில கட்டிட நிதி திரட்டல் பற்றியும் விளக்கப்பட்டது. து.ஆவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment