Saturday, March 23, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தர்பியா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில், கிளை நிர்வாகிகளால் 21-03-2013 வியாழன் அன்று, கடந்த வாரம் இஸ்லாத்தை தழுவிய இரண்டு இலங்கை சிங்களவர்களுக்கு தர்பியா வகுப்பு நடைபெற்றது. இதில் அவர்களுக்கு தொழுகை, சிறிய சூராக்கள் மனனம் போன்றவை பயிற்ச்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு சிங்கள புத்தகங்கள், ஆடியோ கேஸட், சி.டிக்கள் போன்றவைகளும் வழங்கப்பட்டது. இவர்களுக்கு மொழிபெயர்த்து உதவிய ஷாக்கீர் கடந்த வருடம் நமது கிளை மூலம் தூய இஸ்லாத்தை தழுவியர் என்பது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment