Friday, March 8, 2013

TNTJ ஜித்தா மண்டல பொதுக்குழு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டல பொதுக்குழு மண்டல தலைவர் சகோ. முனாப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மண்டல துணை தலைவர் சகோ. முஹம்மது ரஃபீ அவரகள் நாவை பேணுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் மாநில தலைவர் சகோ. பி.ஜெ வின் சௌதி விஜயம் பற்றியும், மாநில கட்டிட நிதி பற்றியும், தாயிகள் பயிறச்சி வகுப்பு பற்றியும், மற்றும் மண்டல செயல்பாடுகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment