Tuesday, March 19, 2013

TNTJ ஜித்தா-ஷர்ஃபியா கிளை பயான் நிகழ்ச்சி

வல்ல நாயனின் கிருபையால் கடந்த 15-3-2013 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் - ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி மக்ரிப் முதல் இஷா வரை நடைபெற்றது. அதில் மண்டல தாயி சகோ. ஜாபர் அலி அவா்கள் நபிகளாரின் 40 பொன்மொழிகள் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment