Tuesday, March 19, 2013

TNTJ ஜித்தா-சுலைமானியா கிளையில் மார்க்க உரை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில் 14-03-2013 வியாழன் இரவு இஷாவிற்க்குப்பிறகு மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் மண்டல தலைவர் சகோ. முனாப் அவர்களும், குர் ஆன் ஓதுவதின் அவசியம் என்ற தலைப்பில் சகோ. முஹைதீனும் உரையாற்றினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment