Tuesday, March 26, 2013

TNTJ ஜித்தா-ஷரஃபியா கிளை வாராந்திர பயான்

வல்ல நாயனின் கிருபையால் கடந்த 22-3-2013 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் - ஷரஃபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி மக்ரிப் முதல் இஷா வரை நடைபெற்றது. சகோ. நஸ்ருத்தீன் அவா்கள் இறை நினைவு எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment