Tuesday, March 19, 2013

TNTJ ஜித்தா-பாப் மக்கா கிளையில் மார்க்க உரை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் பாப் மக்கா கிளையில் 15-03-2013 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல துணை தலைவர் சகோ. ரஃபீ அவர்கள் நபிகளாரின் இறுதி நாட்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment