Tuesday, March 12, 2013

நம்மில் எத்தனை நபர்களுக்கு தெரியும்?

ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்ஸலமு அலைக்கும்[வரஹ்]

நம்மில் எத்தனை நபர்களுக்கு தெரியும்? இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 1525

إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللّهُمَّ أْجُرْنِيْ فِيْ
مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ பீ[F]முஸீப(B](த்)தி வ அக்லிப்[F] லீ கைரன் மின்ஹா

இதன் பொருள் :

நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச்செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதைவிடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 1525

No comments:

Post a Comment