Sunday, August 5, 2012

ஜித்தா-செனைய்யா கிளையில் உருது மொழி பயான் மற்றும் இஃப்தார்

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல செனைய்யா கிளையில் 02/08/2012 வியாழன் அன்று மாலை பங்களாதேஷ் சகோதரர்களுக்கு உருது மொழியில் மார்க்க விளக்க சொற்ப்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ.சவுகத் ஹுசைன் அல்லாஹ்வையும், தூதரை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். இதில் ஜித்தா மண்டல து.செயலாளர், சகோ. அப்துல் ஹக்கீம் கிளை து.செயலாளர் சகோ,இர்பான் மற்றும் ஆர்வமுடன் பங்களா தேச சகோதரர்கள் கலந்து பயன் அடைந்தனர். இதில்  இன்னும் பல சகோதரர்கள் கலந்து கொள்ள இயலாததை எண்ணி மீண்டும் இது போல் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று. கேட்டுக் கொண்டார்கள். இறுதியில் கிளை து.செயலாளர் அப்துல் காதர் இப்தருக்கு ஏற்பாடு செய்திருந்தார். அல்ஹம்து லில்லாஹ்

.    

No comments:

Post a Comment