Saturday, August 4, 2012

ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால்  TNTJ  ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை மர்கஸில்  03/08/2012  வெள்ளி அன்று ஜூம்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. ந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "தக்வா தரும் பாடம்" என்ற தலைப்பிலும். மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "தள்ள வேண்டியவையும் அள்ள வேண்டியவையும்" என்ற தலைப்பிலும், கிளை பொருளார் சகோ.  முஜாஹீத் அவர்கள்  "கடந்து செல்லவேண்டிய பாதை"  என்ற தலைப்பிலும், சிற்றுரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பிறமத சகோதரர்கள் உள்பட  45  ற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். து.ஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment