Saturday, August 18, 2012

ஜித்தா-தபூக் கிளை தர்பியா வகுப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்   தபூக்  கிளையில் 16/08/2012 வியாழன் அன்று ஸஹர் நேரம் 02 முதல் 04 மணி வரை வாராந்திர மார்க்க தர்பியா நடை பெற்றது.  இதில் கிளை தலைவர்  சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்:  "வழிகெட்டக் கொள்கைகள்"  [பகுதி-19] இஜ்மா  என்பதும் எந்த ஒரு அடிப்படையும் அற்ற வரட்டு வாதம் என்ற தலைப்பில் சகோ. P.J அவர்களின் உரையின் வீடியோ காட்சிகளுடன், குர்ஆன்-ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் [கொள்கை சகோதரர்களுக்கு] எடுத்துரைத்தார்கள். இதில்  தபூக்  கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டு, பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர். மேலும் துஆவுடன் இரவு [ஸஹர்] உணவிற்கு பிறகு நிகழ்ச்சிநிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

 

No comments:

Post a Comment