Saturday, August 4, 2012

ஜித்தா-கடையநல்லூர் கூட்டமைப்பின் கேம்ப் தாஃவா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் சார்பில் 03/08/2012 வெள்ளி அன்று ஜித்தாவிலுள்ள உஸ்ஃபான் பகுதியில் உள்ள கேம்ப்களின் தாவா சந்திப்புக்கு சென்றனர். இதில் கூட்டமைப்பின் பொருப்பாளர் சகோ.அப்துல் பாசித் மற்றும் ஜித்தா மண்டல து.செயலாளர் சகோ.கவுஸ் முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர். ஃபித்ரா பற்றி விளக்கப்பட்டது. நோட்டீஸ்கள் விநியோகிப்பட்டது. து.ஆவுடன் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment