Wednesday, August 29, 2012

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு, ஆரம்பகாலத்தில் சகோ.பி.ஜெவுடன் தவ்ஹீத் கொள்கையை உரைத்து வந்த சங்கரன் பந்தலை சேர்ந்த சகோ.சிராஜ்தீன் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள். அவர்களின் கபுர், மறுமை வாழ்க்கையின் வெற்றிக்காக து.ஆ செய்யவும்.

நௌஷாத் அலி

No comments:

Post a Comment