Saturday, August 11, 2012

ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை  மர்கஸில் 10-08-2012 வெள்ளி அன்று  ஜூம்.ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. ந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்  தவ்ஹீதின் தனி தன்மைகள்  என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பிலும், கிளை பொருளாளர் சகோ. முஜாஹீத் அவர்கள்  பிரார்த்தனை என்ற தலைப்பிலும்,  சிற்றுரை ஆற்றினார்கள்.  இந்நிகழ்ச்சியில்  பிறமத சகோதரர்கள் உள்பட  45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்.  து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment