Monday, August 27, 2012

உணர்வின் முக்கிய தகவல்

இறைவனின் திருப்பெயரால்……………

கடந்த வாரம் உணர்வு பணியாளர்கள் அவர்களுடைய சொந்த ஊரில் பெருநாள் கொண்டாடுவதற்காக முன் கூட்டியே சென்றதால் வெளிநாட்டுச் செய்திகள் பிரசுரிக்க முடியவில்லை. மேலும் இந்த வாரம் பெருநாள் தொழுகை மற்றும் ஃபித்ரா விநியோக புகைப்படங்கள் அனைத்தையும் இந்த வாரமே பிரசுரிக்க வேண்டியிருந்த்தால் சமுதாயச் செய்திகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வழக்கமாகப் பரசுராமாகும் 20 பக்கத்தை விட இந்தவாரம் 40 பங்களுடன் இன்ஷா அல்லாஹ் வெளியாக இருக்கின்றது.

இந்தப் பொறுப்பில் உங்களுக்கும் பெரும் பங்கு இருக்கினற காரணத்த்லதால் தாங்கள் எஙடகளுடைய சூழ்நிலையைக் கருத்தல் கொண்டு பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

இன்ஷா அல்லாஹ் இதுபோல் இனி வரும் காலங்களில் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்கின்றொம்.

வரும் 17:2 இதழ் முதல் வழக்கமாக வெளிநாட்டுச் செய்திகள் இடம்பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


இப்படிக்கு

எம். அப்துல் ஹமீது


No comments:

Post a Comment