Tuesday, August 14, 2012

ஜித்தா-ஷர்ஃபியா கிளை பயான் மற்றும் இஃப்தார்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் ஷர்ஃபியா கிளையில் ரமளான் பிறை 25 ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஷர்ஃபியா  கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் ஜித்தா மண்டல து. தலைவர் சகோ. முஹம்மது ரஃபி அவர்கள ரமளான்  என்ற தலைப்பில் உரை  நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment