Saturday, August 4, 2012

ஜித்தா-கடையநல்லூர் கூட்டமைப்பு மஷூரா

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலத்தில் ரமலானை முன்னிட்டு அங்காங்கே கிளைகளில் இஃப்தாருடன் மார்க்க விளக்க பயானும். நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் கடையநல்லூர் கூட்டமைப்பின் சார்பில் 02/08/2012 வியாழன் அன்று நடந்த ஆலோசனை மற்றும் இஃப்தார் நிகழ்ச்சியில் கிளை பொருளாளர் சகோ.அமீன் குர்ஆனை ஓதுவோம் என்ற தலைப்பில் சிறிய உரை நிகழ்த்தினார்கள். அதனை தொடர்ந்து மற்றொரு பொருப்பாளர் சகோ.அப்துல் பாசித் கூட்டம் கூட்டப்பட்ட நோக்கம் பற்றி விளக்கினார்கள்..இஃப்தாருக்குபின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

 

No comments:

Post a Comment