Friday, August 10, 2012

ஜித்தா மண்டலத்தின் கல்விக்கான கடன் உதவி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தாயிப் நகரத்தில் பணிபுரியும் கோபாலபட்டிணத்தை சேர்ந்த சகோ.சௌக்கத் அவர்களின் மகன் அப்துல் ஹோஃபுர் அவர்கள் பொறியல் கல்வி பயில ஜித்தா-சுலைமானியா கிளை நிர்வாகி சகோ.நூர் முஹம்மது மூலம் 60000(அறுபது ஆயிரம்) ரூபாய் வட்டியில்லா கடனாக மண்டலத்திடம் கேட்டு இருந்தார். மண்டல நிர்வாகிகளின் பரிசீலினைக்குப்பின்  08-08-2012 புதன் அன்று  சகோ.நூர் முஹம்மதிடம்(இட புறம், கைலி அணிந்திருப்பவர்) கல்வி உதவி நிதியில் இருந்து 60000 ரூபாய்கான ரியால் 4200 ஐ ஒப்படைக்கப்படது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment