Sunday, August 5, 2012

ஜித்தா-செனைய்யா கிளையில் இஃப்தார் மற்றும் பயான்

அல்லாஹ்வின் பேரருளால் ஜித்தா மண்டல செனைய்யா கிளையின் 03/08/2012 வெள்ளி அன்று மார்க்க விளக்க சொற்பொழிவு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி கிளைத்தலைவர் சகோ.அமீன் தலைமையில் மண்டல நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சகோ.சலீம் சேட் ரமளானும் குர்ஆனும் என்ற தலைப்பில், ஈமான் உறுதி பெறவும், மறுமையின் வெற்றிக்கும் வழிவகுப்பது குர்ஆன் தான் என்றும், இந்த புனிதமாதத்தில் அதனை அதிகமாக ஒதுவாதலும் அதிக நன்மைகளை பெற்றுத்தரும் என்றும் விளக்கி சிறப்புரை நிகழ்த்தினார்கள். இதில் 120க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயன பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ். 



No comments:

Post a Comment