Saturday, May 5, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால்  TNTJ  ஜித்தாஹ் மண்டலம்  தபூக்கிளை  மர்கஸில்  04/05/2012  வெள்ளி அன்று  ஜூம்ஆதொழுகைக்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றதுந்நிகழ்ச்சியின் துவக்கவுரையாக கிளைத் தலைவர்  சகோஅப்துல் அஜீஸ் அவர்கள் ஆன்லைன் மூலம்  "குர் ஆன் பைபில் ஓர் ஒப்பீடு"  என்ற தலைப்பில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் பயான் செய்யவிருக்கிறார் என்பதை தெரிவித்துவிட்டுஇப்படி ஒரு தலைப்பில் ஆன்லைன் நிகழ்ச்சி ஏன்எதற்குஎன்பதை தெளிவாக எடுத்துரைத்தார்கள்.   அதையடுத்து மதியம் சரியாக1:30 முதல் 2:30மணி வரை சகோ. சையது இப்ராஹீம் அவர்கள்"குர்ஆன் பைபில் ஓர் ஒப்பீடு"  என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் மிகவும் சிறப்பான முறையில்   உரையாற்றினார்கள். ந்நிகழ்ச்சியில்  பிற மத சகோதரர்கள் உள்பட  50 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் திளாக கலந்துக் கொண்டனர். துஆ வுடன்,  மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி இனிதேநிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment