Thursday, May 31, 2012

ஜித்தா மண்டலம் ஜீசான் கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் ஜீசான் கிளை மூலம் 25/05/2012 வெள்ளிக்கிழமை அன்று 
ஜும் ஆ தொழுகைக்குப்பின் ஜீசானில் உள்ள சபியாவில் தாவாக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்சகோ.ரியாஜ் அஹமது ஜமாதின் 
செயல்பாடுகளை பற்றியும், சகோ.சேக் தாவூத் அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகள் பற்றியும் பேசினார்கள். மேலும் சபியாவின் பொறுப்பாளிகளாக சஹோதரர் இக்பால் மற்றும் அப்துர்ரஹ்மான் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் சகோதரர்கள் கனிசமாக கலந்து கொண்டனர்
கூட்டத்தில் குர்ஆன் தர்ஜுமா வாசிக்கப்பட்டது ஜமாத்தின் பனிகளை வீரியமாக
செயல் படுத்துவதைப் பற்றி விவாதிக்கப் பட்டது. து.ஆ விற்க்குப்பின் கூட்டம் இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment