Sunday, May 20, 2012

ஜித்தா மண்டல மதினா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 18-05-2012 வெள்ளி அன்று ஜும்ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் மார்க்க உரை நடைபெற்றது, இதில் கிளை துணை தலைவர் ஜமால் அவர்கள் "மர்யம் (அலை ) அவர்களின் சிறப்பு '' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதன் பின்பு குர் ஆன் பயிற்சி வகுப்பும் ,மார்க்கம் சம்மந்தமான கலந்துரையாடலும் நடைபெற்றது. து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment